Earn Money - பணம் சம்பாதிக்க

வியாழன், 29 ஜனவரி, 2009

இரண்டு திருடர்கள்

ஒரு சிறைசாலையில் பசுமாட்டைத் திருடியவனும், தான் வேலை பார்த்த வீட்டில் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைத் திருடியவனும் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஒருநாள் பசுமாடு திருடியவன் கடிகாரம் திருடியவனைப் பார்த்து கேலியாக, "அண்ணே! மணி என்ன ஆகுது?" என்று கேட்டான்.
கேள்வியில் இருந்த கிண்டலைப் புரிந்து கொண்ட கடிகாரத் திருடன், "மாடு கறக்குற நேரமாச்சு அண்ணே...!" என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக