டிவி எஸ் வாகனத்தில் சென்றேன் ஹாய் என்றாள்
ஹோண்டாவில் சென்றேன் ஹலோ என்றாள்
ஹோண்டா சிட்டியில் சென்றேன் கை கொடுத்தாள்
அத்தனையும் நண்பனுடையது என்றேன் "அண்ணா" என்றாள்.
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 7 பிப்ரவரி, 2009
வியாழன், 5 பிப்ரவரி, 2009
கலைஞருக்கு ஒரு கவிதை
ஈழத்தமிழருக்காய் என்பதவி துறப்பேனோ?ஆளும்ஆசையினை அழித்துவிட்டுப்போவேனோ? மாழும் ஈழத்தமிழ் மக்களிக்காய் இரங்கியென்ன?சாகும்வரைசுகமாய் முதல்வராய் வாழ்வேனே.!
ஈழத்தமிழருக்காய் என்பதவி துறப்பேனோ?ஆளும்ஆசையினை அழித்துவிட்டுப்போவேனோ? மாழும் ஈழத்தமிழ் மக்களிக்காய் இரங்கியென்ன?சாகும்வரைசுகமாய் முதல்வராய் வாழ்வேனே.!
தமிழர்க்காய் உயிர்கொடுப்பான் கருணாநிதியென்றுதமிழாநீ நம்பிவிட்டால் நானா பொறுப்பு?தன்மானத் தமிழன்நான் பதவியை விட்டுவிட்டால்வருமானம் போய்விடாதோ தமிழாநீ யோசியடா!!
உலகத்தமிழர்களின் தலைவன்என்று பெயரெடுக்கஉலுத்தல் வேலைபல உருப்படியாய் செய்தவன்நான்புலிகள் கிளிநொச்சியை தோற்ற தை மாதத்தைஉலகம் புத்தாண்டாய் கொண்டாட வைத்தவன்நான்.
தேசியத்தலைவரென்று புலித்தலைவன் பெயர்எடுக்கபாசிசத்தலைவன் நான் பார்த்தச்சும்மா இருப்பேனோ?ஆசியஉலகமெல்லாம் தமிழர்களின் தலைவன்நான்!ஆதலினால் செத்தாலும் ஆதரிக்கேன் பிரபாகரனை.
நாட்டைப் பிரிப்பதற்கு புலித்துணையாய் இருப்பேனோ? காட்டில் அழிகின்ற தமிழர்காய் பதவிதுறப்பேனோ?பாட்டுக்கதையெழுதி அரசியலைப்பிடித்தவன் நான்கோட்டையைவிட்டுவிட்டு கோயில்மடம் போவேனோ?
ஏம்ஜிஆர் வளர்த்த புலி எப்படியும்போகட்டும்எம்மகன்கள் நலம்காப்போம் ஏவல்செய்வோம் மத்திக்குஎந்தஈழ தலைவர்களும் எமக்கென்றம் தேவையில்லைஎப்படியும் பிரபாகரனை ஆதரிக்கப்போவதில்லை.
ஈழத்தமிழா நீ முடிவை அறிந்தாயா?துரோகத்தனத்துக்கே இந்தியாவில்ஓர் கருணா!வீரத்தமிழனடா எம்வேங்கை தலைவனடா!விதிவென்று தனியாக களம்வெல்வான் பார்த்துஇரு.
நல்லூர். ஈழதாசன் - கனடா
ஈழத்தமிழருக்காய் என்பதவி துறப்பேனோ?ஆளும்ஆசையினை அழித்துவிட்டுப்போவேனோ? மாழும் ஈழத்தமிழ் மக்களிக்காய் இரங்கியென்ன?சாகும்வரைசுகமாய் முதல்வராய் வாழ்வேனே.!
தமிழர்க்காய் உயிர்கொடுப்பான் கருணாநிதியென்றுதமிழாநீ நம்பிவிட்டால் நானா பொறுப்பு?தன்மானத் தமிழன்நான் பதவியை விட்டுவிட்டால்வருமானம் போய்விடாதோ தமிழாநீ யோசியடா!!
உலகத்தமிழர்களின் தலைவன்என்று பெயரெடுக்கஉலுத்தல் வேலைபல உருப்படியாய் செய்தவன்நான்புலிகள் கிளிநொச்சியை தோற்ற தை மாதத்தைஉலகம் புத்தாண்டாய் கொண்டாட வைத்தவன்நான்.
தேசியத்தலைவரென்று புலித்தலைவன் பெயர்எடுக்கபாசிசத்தலைவன் நான் பார்த்தச்சும்மா இருப்பேனோ?ஆசியஉலகமெல்லாம் தமிழர்களின் தலைவன்நான்!ஆதலினால் செத்தாலும் ஆதரிக்கேன் பிரபாகரனை.
நாட்டைப் பிரிப்பதற்கு புலித்துணையாய் இருப்பேனோ? காட்டில் அழிகின்ற தமிழர்காய் பதவிதுறப்பேனோ?பாட்டுக்கதையெழுதி அரசியலைப்பிடித்தவன் நான்கோட்டையைவிட்டுவிட்டு கோயில்மடம் போவேனோ?
ஏம்ஜிஆர் வளர்த்த புலி எப்படியும்போகட்டும்எம்மகன்கள் நலம்காப்போம் ஏவல்செய்வோம் மத்திக்குஎந்தஈழ தலைவர்களும் எமக்கென்றம் தேவையில்லைஎப்படியும் பிரபாகரனை ஆதரிக்கப்போவதில்லை.
ஈழத்தமிழா நீ முடிவை அறிந்தாயா?துரோகத்தனத்துக்கே இந்தியாவில்ஓர் கருணா!வீரத்தமிழனடா எம்வேங்கை தலைவனடா!விதிவென்று தனியாக களம்வெல்வான் பார்த்துஇரு.
நல்லூர். ஈழதாசன் - கனடா
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009
மறு கன்னம்
அன்பே !
நான் உன்னை விரும்புவது தவறென்றால் அறைந்து விடு
திருப்பிக் காட்டுகிறேன் மறு கன்னத்தையும் ஆனால் அறைவது
உன் உதடுகளால் இருக்கட்டும்.
நான் உன்னை விரும்புவது தவறென்றால் அறைந்து விடு
திருப்பிக் காட்டுகிறேன் மறு கன்னத்தையும் ஆனால் அறைவது
உன் உதடுகளால் இருக்கட்டும்.
வியாழன், 29 ஜனவரி, 2009
செவ்வாய், 27 ஜனவரி, 2009
கண்தானம்
அன்பே !
என் கண்களை தானம் செய்யப் போகிறேன்
நான் இறந்த பிறகும் நீ வாழ்ந்த இந்த உலகைப்
பார்த்துக்கொண்டிருக்க !!!
என் கண்களை தானம் செய்யப் போகிறேன்
நான் இறந்த பிறகும் நீ வாழ்ந்த இந்த உலகைப்
பார்த்துக்கொண்டிருக்க !!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
